கோவில் புனரமைப்பு பண மோசடி வழக்கில் கைதான யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன்; கோர்ட்டு உத்தரவு

கோவில் புனரமைப்பு பண மோசடி வழக்கில் கைதான யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன்; கோர்ட்டு உத்தரவு

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.33 லட்சம் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக கோபிநாத் மீது வழக்கு தொடரப்பட்டது.
8 Jun 2022 8:13 AM GMT